| மழை வெறித்த பின்னும் |
| மரக்கிளையில் இருந்து |
| விழுகிறது வானம் ...! |
| பார்வையின் நீளம் |
| வானம் வரை |
| பறவை எல்லாம் சிறிதாக ..! |
| நிலா வரும் நேரத்தில் |
| கீச் கீச் என்று ... |
| ஒலி எழுப்பும் பறவை ..! |
| பூவை தாண்டி |
| மனம் வீசுகிறது |
| மஞ்சள் பூசிய முகம் ...! |
கொலுசு அக்டோபர் - 2019
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...