கொலுசு அக்டோபர் - 2019

மழை வெறித்த பின்னும்
மரக்கிளையில் இருந்து
விழுகிறது வானம் ...!
பார்வையின் நீளம்
வானம் வரை
பறவை எல்லாம் சிறிதாக ..!
நிலா வரும் நேரத்தில்
கீச் கீச் என்று ...
ஒலி எழுப்பும் பறவை ..!
பூவை தாண்டி
மனம் வீசுகிறது
மஞ்சள் பூசிய முகம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145