| விட்டுக் கொடுத்து |
| விட்டுக் கொடுத்து |
| வீதியில் நிற்கிறேன் |
| சிலர் விதியென்றார்கள் |
| சிலர் மதியென்றார்கள் |
| நானோ விதி மதி கலந்த |
| சதியென்றேன் |
| சிரித்தார்கள் |
| சிந்தித்து கொண்டே |
| சிலையாக நின்றேன் |
| கண் கடலானது |
| கால் மறுத்துப் போனது |
| இதயம் இடைவெளி விட்டு விட்டு |
| லேசாக நிற்கத் தொடங்கியது |
| இனி இருக்க மாட்டோம் |
| என நினைக்கையில் |
| நினைவுக்கு வந்தது |
| பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...