விட்டுக் கொடுத்து |
விட்டுக் கொடுத்து |
வீதியில் நிற்கிறேன் |
சிலர் விதியென்றார்கள் |
சிலர் மதியென்றார்கள் |
நானோ விதி மதி கலந்த |
சதியென்றேன் |
சிரித்தார்கள் |
சிந்தித்து கொண்டே |
சிலையாக நின்றேன் |
கண் கடலானது |
கால் மறுத்துப் போனது |
இதயம் இடைவெளி விட்டு விட்டு |
லேசாக நிற்கத் தொடங்கியது |
இனி இருக்க மாட்டோம் |
என நினைக்கையில் |
நினைவுக்கு வந்தது |
பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...