| காட்டு விலங்கை |
| வீட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
வீட்டு விலங்கை |
| தெரு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
|
தெரு விலங்கை
|
| ரோட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
ரோட்டு விலங்கை |
| நகர விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
நகர விலங்கை |
| ஊர் விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
ஊர் விலங்கை |
| மாவட்ட விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
மாவட்ட விலங்கை |
| நாட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
நாட்டு விலங்கை |
| மாநில விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
மாநில விலங்கை |
| மத்திய விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
இறுதியில் |
| மத்திய விலங்கை |
| பண முதலை விழுங்கியாது |
பண முதலை ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...