| என் காதல் |
| சாதியால் பிரிந்த போது |
| சகித்துக்கொண்டேன் |
| அதே சாதி |
| சாக்கடையைப் போல் இன்று |
| நாறுவதால் |
| நான் பிழைத்துக்கொண்டேன் ...! |
என் காதல் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
அருமையான வரிகள்
ReplyDeleteபாராட்டுகள்
மிக்க நன்றிகள் அண்ணா
Delete