என் காதல் ...!

என் காதல்
சாதியால் பிரிந்த போது
சகித்துக்கொண்டேன்
அதே சாதி
சாக்கடையைப் போல் இன்று
நாறுவதால்
நான் பிழைத்துக்கொண்டேன் ...!

2 comments:

  1. அருமையான வரிகள்
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145