நீ கொடுத்த |
முத்தத்தையெல்லாம் |
உமிழ்ந்து தள்ளுகிறது |
என் கண்ணீர் துளிகள் |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 59
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteகப்படிக்கலியா?!
ReplyDeleteஎன் கண்ணீர் துளிகள் என்று தான் எழுதினேன், ஆனால் இப்படி ஒரு வினா வரும் என்று நினைக்கவில்லை அக்கா
Deleteஅருமையான வரிகள்
ReplyDelete