கவிச்சூரியன் - ஜுன் - 2018

கோயில் இல்லா ஊர்
சாமியாக
சுடுகாட்டுக் கருப்பன்
தவழும் நீரோடை
தவம் கிடக்கும்
பிள்ளையார் எறும்பு
அனாதை இல்லம்
ஒற்றையில் நிற்கிறாள்
மக்களை பெற்ற மகராசி
அந்த ஊஞ்சல்
என்ன விலை
ஆடாமல் இருக்க
உயிர் சேதம் ஆனபின்பும்
சித்ரவதை
தூத்துக்குடியில்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145