![]() திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
| திருமுகம் காணவே கோவிந்த கோசா |
| திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
| திருமுகம் காணவே கோவிந்த கோசா |
| மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும் |
| மனதாற உனை நினைத்த மறு கணமே |
| மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த |
| விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும் |
| விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே |
| விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த |
| கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும் |
| கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே |
| கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த |
| பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா |
| பசியோடு பத்தும் பறந்தோட |
| ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா |
| ஒரு போதும் உனை மறவா திருநாள் |
| தினம் வேண்டும் கோவிந்தா |
| அருள் தேடும் என் விழிகளுக்கு |
| உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா |
திருப்பதி - பாடல் !
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...

அருமை...
ReplyDelete__/\__
ReplyDelete