மழை வெள்ளம் |
மூழ்கியது |
மனை வியாபாரம் |
எந்த நாகம் தீண்டியதோ |
நுரை தள்ளியது |
கடலலைகள் |
பல கோடி நட்சத்திரங்கள் |
இருட்டாகவே இருக்கிறது |
விண்வெளி |
காம்பறுந்த மலர்கள் |
ஒவ்வொன்றாக கோர்க்கிறாள் |
பக்கத்துவீட்டு சிறுமி |
அப்பாவி பொண்ணுக்கு |
ஆலகால விசமானது |
நாக தோசம் |
கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
-
அலை தொட்டால் கரையும் கரையும் அணை தொட்டால் நீரும் குறையும் பெண்ணே உன் இமை தொட்டால் உயிரும் கரையுதடி என் உணர்வும...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள்
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்
இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅதே போல் உங்கள் வாழ்க்கையிலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் அண்ணா