கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்

மழை வெள்ளம்
மூழ்கியது
மனை வியாபாரம்
எந்த நாகம் தீண்டியதோ
நுரை தள்ளியது
கடலலைகள்
பல கோடி நட்சத்திரங்கள் 
இருட்டாகவே இருக்கிறது 
விண்வெளி
காம்பறுந்த மலர்கள்
ஒவ்வொன்றாக கோர்க்கிறாள்
பக்கத்துவீட்டு சிறுமி 
அப்பாவி பொண்ணுக்கு
ஆலகால விசமானது
நாக தோசம்

4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிகள்

      Delete
  2. அருமையான வரிகள்
    தொடருங்கள்

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா
      அதே போல் உங்கள் வாழ்க்கையிலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145