குறும் பலகை | |||
விரிவான விவாதத்துடன் | |||
தொடங்கும் மாணவர் வாழ்க்கை ....! | |||
கொடை வள்ளல் | |||
கொஞ்சம் கொஞ்சமாக | |||
குறையும் பாவ மூட்டை ...! | |||
வற்றிய குளத்தில் | |||
நிரப்பி செல்லும் | |||
சருகுகள்....! | |||
வனாந்தரம் | |||
பாடம்கற்பிக்கும் | |||
குயிலினங்கள் ...! | |||
முறிந்த கிளை | |||
இளைப்பாறும் | |||
சிறகொடிந்த பறவை ...! | |||
நடை மேடை | |||
ஓடி பிடித்து விளையாடும் | |||
நிழல்....! | |||
ஆடி மாதம் | |||
ஓடி விளையாடுகிறது | |||
நாள் காட்டி ...! | |||
ஊக்க மருந்தை தேடி | |||
அழிந்து கொண்டிருக்கிறது | |||
இன்றைய சமூகம் ....! | |||
குடை முழுவதும் | |||
நனைந்து கிடக்கிறது | |||
மேகம் ...!
|
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
உன்னை மறுபடியும் தாலாட்ட கேட்கிறது அந்தி வானம் !
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete