| உன் |
| நினைவுகளை |
| வரிசை படுத்திப் பார்க்கும் |
| போதெல்லாம் |
| இடைஇடையே |
| வந்து போகிறது |
| துண்டுதரிச்சிப் பேசிய |
| ரணங்கள் ...! |
ரணங்கள் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
பன்னீரில் பருவமாகும் பூக்கள் விதைக்காக வெயிலில் முதிர்வடைவது போல் என்னில் பருவம...
-
என்றோ களையெடுக்கப் போகும் கோலாவை நிறுத்தத் துடிக்கும் மனமே இன்றே பயிராகும் ...
கவிதை அருமை...
ReplyDelete