மோட்சம் கேட்டு ...!

கர்வத்துடன் 
கடவுளின் காலடியில் 
விழுந்த பூக்கள் 
பக்தனின் கருணைப் பட்டு
பிரசாதமாய் எழுந்து நிற்கிறது 
மோட்சம் கேட்டு ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145