| தினமும் ஏதாவதொரு |
| தண்டனை கொடுக்க |
| வேண்டுமென்று |
| கவிதை புனைகிறேன் |
| புனைந்த கவிதையையே |
| பனையமாக வைத்து |
| தப்பித்துக்கொள்கிறாய் |
| என்னிடமிருந்து ...! |
என்னிடமிருந்து ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete