என்னிடமிருந்து ...!

தினமும் ஏதாவதொரு 
தண்டனை கொடுக்க 
வேண்டுமென்று 
கவிதை புனைகிறேன்
புனைந்த கவிதையையே 
பனையமாக வைத்து 
தப்பித்துக்கொள்கிறாய் 
என்னிடமிருந்து ...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145