மல்லியும் கனகாம்பரமும் |
சேர்ந்து மணக்கையில் |
முகர்ந்து பார்த்து |
கூச்சலிட்டேன் |
முத்தமிட்டது நீயோ என்று |
உரசும் மஞ்சள் தான் அரச்சு |
உஷ்ணம் தனை நான் மறக்க |
உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம் |
வருடிவிட்ட தென்றலாய் |
புல்லரிக்க வைத்தது நீயோ என்று |
ஏழு கடல் தாண்டி |
எல்லை மீறாது |
நினைவுகளை தட்டியெழுப்பி |
விட்டு செல்லும் |
செல்போன் சிணுங்களின் மூலம் |
ஏமாற்றி போனது நீயோ என்று |
இன்று வரை |
நீயோ நீயோ என்று |
எனக்கான |
ஏக்கங்கள் குறைந்து கொண்டே |
போனாலும் |
உனக்கான வாசிப்புகள் |
அதிகரித்துக் கொண்டு |
தான் இருக்கிறது ...! |
நீயோ நீயோ ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...