அத்தனை பாவங்களையும் |
| வென்று விட்டது |
| ஒரே ஒரு மன்னிப்பு ! |
| அலைகளின் பிரசவமாய் |
| ஒதுங்கியது |
| சிற்பிகள் ! |
| தொட்டில் குழந்தை |
| மனமில்லாதவள் |
| வரம் கேட்கிறாள் கோவிலில் ! |
| சுகப்பிரசவம் |
| சிக்கலானது |
| பெண் குழந்தை ! |
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூன் 2016...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
அருமை
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete