அத்தனை பாவங்களையும் |
வென்று விட்டது |
ஒரே ஒரு மன்னிப்பு ! |
அலைகளின் பிரசவமாய் |
ஒதுங்கியது |
சிற்பிகள் ! |
தொட்டில் குழந்தை |
மனமில்லாதவள் |
வரம் கேட்கிறாள் கோவிலில் ! |
சுகப்பிரசவம் |
சிக்கலானது |
பெண் குழந்தை ! |
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூன் 2016...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete