நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு |
சந்து பொந்து தாண்டி வந்தோம் |
பத்து மரக் காற்றிலும் |
பட்ட துன்பம் தான் மறந்தோம் |
எட்டு திசை போனபின்பும் |
விட்டு மனம் போகலையே |
ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும் |
உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி |
– ஹிஷாலி |
நொங்கு வண்டி ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDelete