வராத சாமி சொன்னது !


மெட்டி நரம்பு 
மெல்ல மெல்ல 
தளர்கிறது 
தாயே ...
கெட்டி மேளம் கொட்ட 
என்ன தடை என்று 
குலதெய்வம் முன் 
குறிகேட்ட போது 
வரதட்சணை என்று 
வராத சாமி சொன்னது !

2 comments:

  1. சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145