கொட்டும் மலை அருவி |
| விழுந்து ஓடுகிறது |
| மனங்களின் மகிழ்ச்சி |
தினம்
தினம்
|
| தத்தெடுக்கிறேன் |
| ஒரு வாக்கு தத்தத்தை ! |
| எண்ணி முடிக்க வில்லை |
| எழுதிக்கொண்டே செல்கிறது |
| வாழ்க்கை ...! |
| மழலை மொழியில் |
| எழுத தொடங்கியது |
| புதுப்புத்தகத்தில் கிறுக்கல்கள் ! |
| பசி மறந்தனர் |
| ஏழைச் சிறுவர்கள் |
| கோரைக் கிழங்கு ! |
| மூடு பனி |
| மெல்லத் திறந்தது |
| ரோஜா ! |
| கரைவேட்டியை |
| வெளுத்துக் கட்டினான் |
| உதவாக்கரை ! |
| கழிவுக் கிடங்குகள் |
| சுத்தம் செய்ய செய்ய... |
| வாழ்க்கை மணமாகிறது! |
| விவசாயின் விடியலுக்கு |
| கூவியது |
| செவல்கொண்டைப்பூ ! |
தமிழ் வாசல் - மார்ச் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வரிகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரெம்ப நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete