தமிழ் வாசல் - மார்ச் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)


Paiya Movie Stills 35

கொட்டும் மலை அருவி 
விழுந்து ஓடுகிறது
மனங்களின் மகிழ்ச்சி
தினம் தினம் 
தத்தெடுக்கிறேன் 
ஒரு வாக்கு தத்தத்தை !
எண்ணி முடிக்க வில்லை 
எழுதிக்கொண்டே செல்கிறது 
வாழ்க்கை ...!
மழலை மொழியில்
எழுத தொடங்கியது
புதுப்புத்தகத்தில் கிறுக்கல்கள் !
பசி மறந்தனர் 
ஏழைச் சிறுவர்கள் 
கோரைக் கிழங்கு !
மூடு பனி 
மெல்லத் திறந்தது 
ரோஜா !
கரைவேட்டியை 
வெளுத்துக் கட்டினான் 
உதவாக்கரை !
கழிவுக் கிடங்குகள் 
சுத்தம் செய்ய செய்ய...
வாழ்க்கை மணமாகிறது!
விவசாயின் விடியலுக்கு 
கூவியது 
செவல்கொண்டைப்பூ !

4 comments:

  1. வணக்கம்
    அற்புதமான வரிகள் இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145