வெயிலில் அலைந்தேன் |
வேர்க்கவில்லை |
மழையில் நடந்தேன் |
நனையவில்லை |
நீ
|
அருகில் வந்ததும் |
நனைந்தது போல் வேர்க்கிறது |
எப்படி ...! |
எப்படி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் மறவா ஆதரவுக்கு என் அன்பு நன்றிகள் பல
ReplyDeleteஎப்படி இணைவது என்று கூறுங்கள் அண்ணா
ReplyDelete