![]() ஒரு மனதாய் |
|||
| தேர்ந்தெடுத்தனர் | |||
| மோதிரவிரல் ...! | |||
| எந்த நூற்றாண்டின் | |||
| கண்ணீரோ | |||
| உப்புகரிக்கிறது கடல் ...! | |||
| |||
| என்றும் பழைய ஆறு | |||
| புதுப்பொலிவுடன் | |||
| அரசியல்வாதி ...! | |||
| முத்தான தமிழ் | |||
| வெட்கப்பட்டுகிடக்கிறது | |||
| சிப்பிக்குள் ...! | |||
| ஆங்காங்கே தெரிகிறது | |||
|
|||
| வரைபடத்தில் ...! | |||
| அழுகையை தவிர | |||
| சிலுவை | |||
| நிலுவையில் உள்ளது ...! | |||
| யாருக்கு கும்பாபிஷேகம் | |||
| நைவேத்தியம் செய்கிறது | |||
| மழை ...! | |||
| சிறு விதை | |||
| பெரிய வரலாறு படைத்தது | |||
| இறங்குவரிசையில் ...! | |||
| என்ன சாதியே மதமோ | |||
| கணக்கெடுப்பு செய்கிறது | |||
| காலம் ...! | |||
| வெயில் காயிது | |||
| மையில் இறகாய் | |||
| அவள் ...! | |||
| எங்கிருந்தோ எரிக்கிறான் | |||
| உருகுகிறேன் | |||
| மெழுகாய் ...! | |||
| ஆடும் கிளைகள் | |||
| அசையமருப்பதில்லை | |||
| கிளையறிந்து ...! | |||
| கிழே விழுந்த சூரியன் | |||
| மேலே எழும்பி | |||
| ஓடியது கிழே ...! | |||
| திராவிட வேதம் | |||
| மாறி படிக்கிறது | |||
| குருகுலத்தில் ...! | |||
| மனக்காத செடியில் | |||
| எத்தனை மணக்கும் | |||
| மலர்கள் ...! | |||
| உடலை வருத்தும் | |||
| வேண்டுதல் தேற்றியது | |||
| பலி ஆடு | |||
| தாய் பாலை மறந்த | |||
| வண்டுக்கு பாடம் கற்பித்தது | |||
| தேன் கூடு | |||
| விதைத்தது தவறானாலும் | |||
| வீண் போவதில்லை | |||
| அறுவடை ...! | |||
| வலிகள் அறியா | |||
| மொழிகள் | |||
| மருந்தானது காகிதத்தில் ...! | |||
ஹிஷாலியின் ஹைக்கூ ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
-
மூவுலகையும் ஸ்தம்பிக்க வைத்த மாமனிதனே கலாம் ...! ராமேஸ்வரத்தின் ராணுவ வீரனே "கலாம்" தனது முழு பெயரில் ...

அருமையான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDelete