முகத்தை அலங்கரிக்கும் |
தாடியை
பார்த்து
|
என்றோ
|
அகத்தை
அழித்துச் சென்ற
|
சின்னமோ
என்று
|
விலகிச்
சென்றேன்
|
விளக்கிச்
சொன்னாய்
|
நான்
தேவ தாஸ் அல்ல
|
இந்த
தேவதையை சூடப்போகும்
|
காதல்
தாஸ் என்று ...!
|
காதல் தாஸ் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
-
அலை தொட்டால் கரையும் கரையும் அணை தொட்டால் நீரும் குறையும் பெண்ணே உன் இமை தொட்டால் உயிரும் கரையுதடி என் உணர்வும...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete