அவளின் மரணத்திற்கு பின்பு ..!



தலையணையில் 
அடைத்து வைத்த 
பஞ்சு 
நஞ்சாகிவிட்டது 
அவளின் மரணத்திற்கு பின்பு !

1 comment:

  1. வணக்கம்

    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145