காதலும் காஷ்மீர் | |
போலத் தான் |
|
எல்லை
தாண்டினால்
|
|
அழிவு
|
|
காதலுக்கல்ல
|
|
| |
காதலும் காஷ்மீர் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
சிறப்பான ஒப்பீடு! அருமை!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteவணக்கம்
ReplyDeleteஅழகிய வரிகள் இரசித்தேன்.
இறுதியில் (காவலருக்கே )
என்றால் நன்றாக இருந்திருக்கு... என் கருத்து
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் நண்பரே தங்கள் கருத்துப்படியே மாற்றிவிட்டேன் நன்றிகள்
Delete(காவலருக்கே ...! )