என்றோ |
களையெடுக்கப் போகும் |
கோலாவை
|
நிறுத்தத்
துடிக்கும் மனமே
|
இன்றே
|
பயிராகும்
|
மதுவை
நிறுத்த
|
மனம்
வரவில்லையே
|
ஏன்
?
|
கஜானாவிற்கு
|
களையை
விட
|
பயிருக்குத்
தான்
|
மவுசு அதிகமோ ...!
|
மவுசு அதிகமோ ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
கருத்திட்ட அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்
Delete