விதை இல்லா விழுதொன்று |
வேரூன்றியது
மண்ணில்
|
அதற்கு
...
|
மழையெனப் பெயரிட்டேன்
|
நன்றிக் கடனாக ... |
கிளையற்ற தாகம் |
மதமற்ற
சேவை
|
இனமற்ற
பஞ்சம்
|
மொழியற்ற
பசி
|
இவைகளை தாண்டி வாழும் |
காற்றையும்
வளர்த்தது
|
மனிதா ? |
கருணைக்கு
இலக்கணமான
|
நீ
|
என்ன
செய்தாய் இந்த பூமிக்கு !
|
என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
அருமை...!
ReplyDelete