காற்றை அடைத்த |
சந்தோசத்தில் |
சிரிக்கிறது
பலூன்
|
தான்
விழப்போவதை
|
மறந்து
...!
|
மது
அருந்திய
|
சந்தோசத்தில்
|
பறக்கிறது
மனது
|
தான்
அழியப்போவதை
|
மறந்து
....!
|
மறந்து ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
பலூன்
ReplyDeleteமனது
ஒப்பீடு
அருமை
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteகலக்கல்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசுவையான பதிவு
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteநல்ல சிந்தனை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete