| விரல் பிடிக்க ஆசை |
| விழி பிழம்பில் |
நிலா
|
வரைந்து
விட்டு
|
செல்கிறாள்
|
வானவில்லாட்டம்
...!
|
உலக
இசை தினம்
|
| கண்ணீர் அஞ்சலியில் |
| கானா …! |
மாராப்பிற்குள்
இசை
|
| மயங்கி உறங்கியது |
| குழந்தை ...! |
| கல்லை கடவுளாக்கி |
| கருவறையை |
| கல்லாக்கிவிட்டான் ...! |
| விளை நிலத்தில் |
| ஓர் கவிதை |
| முதிர்கன்னி ...! |
காலம்
கடத்தியது காற்று
|
தண்டனைக்குள்ளானது
|
கடிகாரம்
...!
|
வியர்வை
கலந்த மழை
|
இனித்தது
|
சிறுதுளி
பெருவெள்ளம்
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
பன்னீரில் பருவமாகும் பூக்கள் விதைக்காக வெயிலில் முதிர்வடைவது போல் என்னில் பருவம...
-
என்றோ களையெடுக்கப் போகும் கோலாவை நிறுத்தத் துடிக்கும் மனமே இன்றே பயிராகும் ...
அருமையான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிறந்த கவித்துளிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete