மூன்று மனம் ...!


இரு மனம் சேர்ந்தால் காதல் 
ஒரு மனம் பிரிந்தால் தோல்வி 
மூன்று மனம் வாழ்ந்தால் திருமணம் 
நான்கு மனம் பிரிந்தால் பகை 
ஆனால் ...
தனி மனமுடன் 
பிணி வந்து கிடக்கிறது 
காதல் என்ற மூன்றேழுத்து மட்டும் ...!

3 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145