தினமும் சுத்தம் செய்கிறேன் |
என்
இதயத்தை
|
அதில் ... |
அழுக்கான
உன் நினைவுகள் மட்டும்
|
புதிய
போர்களமாய்
|
புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது ...!
|
புதிய போர்களம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
கவிதை அருமை....
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிரமம் தான்...
ReplyDeleteஏன் அண்ணா ? சிரம் இல்லாத வாழ்க்கை சிற்பமாகாது நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteவணக்கம்!
போர்க்களமா காதல்? புலமை அளிக்கின்ற
சீா்க்களம் என்றதைச் செப்பு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை சகோதரியாரே
ReplyDelete