பதியம் போட...!

செலவுகளை குறித்து 
வைப்பது போல் உன்னுடன்
செலவாடத்துடிக்கும் கனவுகளை 
குறித்து வைக்கிறேன் 
கவிதையில் !
என்றோ ஓர் நாள் 
பார்த்து படிப்பதற்காக அல்ல 
பதியம் போட...!

6 comments:

  1. நல்லது...நன்றி...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் பல

      Delete
  2. பதியம் போட்டு வையுங்கள். ஒரு நாள் சேர்ந்து வளர்ந்துவரும்...

    அழகான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் பல

      Delete
  3. அருமையான கவிதை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145