நூறு கண்ட மும்பை திராவிடன் !

கடவுளின் முதலவன் 
கலைப்பையின் தலைவன் 
திராவிடன் !

திருக்குறள் உலகத்தில் 
திரவியம் தேடியவன்  
திராவிடன் !

ஆதம் ஏவாள் 
முதல் கருவறையில் வந்தவன் 
திராவிடன் !

நாட்டை ஆளும் 
இயற்கை கற்பூரம் 
திராவிடன் !

கோட்டைக்கு ஓட்டுக்கேட்கும் 
அமிர்த மந்திரம் 
திராவிடன் !

காற்றுக்கே 
கல்வி சலுகை ஈட்டுபவன் 
திராவிடன் !

முன் வந்து பின் தாங்கும் 
ஓய்வூதியமானவன் 
திராவிடன் !

வெற்றி தோல்விகளை 
எடுத்துறைக்கும் அகாரதி 
திராவிடன் !

பறைக்கு குருவானவன் 
திரைக்கு உயிரானவன் 
திராவிடன் !

சித்த மருத்துவத்தில் 
செத்துப் படைத்தவன் 
திராவிடன் !

முதல் சூரியன் 
பிறை நிலவில் விழித்த முகம் 
திராவிடன் !

அனாவில் அளந்து 
தினாவில் உயர்ந்து 
வரலாற்றுகு வழி காட்டுபவன்
திராவிடன் ..!

அனைத்திந்திய நாட்டில் 
ஆதி இன்றி  ஓர் அணுவும் 
அசையாது என்று வாழ்பவனே 
திராவின்  ....!

எங்கும் திராவிடன்
எதிலும் திராவிடன்
சங்கம் முழங்கும்
சாகித்ய தமிழனே நீ

முன்னூறு கண்ட
மும்பையில்
முழுமதியாய் சிறக்க
வாழ்த்துகிறோம் !


(குறிப்பு இது போட்டிக்காக எழுதியது தவறாக எண்ணவேண்டாம் குறையிருந்தால் மன்னிக்கவும் )


2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145