கடவுளின் முதலவன் |
கலைப்பையின்
தலைவன்
|
திராவிடன்
!
|
திருக்குறள்
உலகத்தில்
|
திரவியம்
தேடியவன்
|
திராவிடன்
!
|
ஆதம்
ஏவாள்
|
முதல்
கருவறையில் வந்தவன்
|
திராவிடன்
!
|
நாட்டை
ஆளும்
|
இயற்கை
கற்பூரம்
|
திராவிடன்
!
|
கோட்டைக்கு
ஓட்டுக்கேட்கும்
|
அமிர்த
மந்திரம்
|
திராவிடன்
!
|
காற்றுக்கே
|
கல்வி
சலுகை ஈட்டுபவன்
|
திராவிடன்
!
|
முன்
வந்து பின் தாங்கும்
|
ஓய்வூதியமானவன்
|
திராவிடன்
!
|
வெற்றி
தோல்விகளை
|
எடுத்துறைக்கும்
அகாரதி
|
திராவிடன்
!
|
பறைக்கு குருவானவன்
|
திரைக்கு உயிரானவன்
|
திராவிடன்
!
|
சித்த
மருத்துவத்தில்
|
செத்துப்
படைத்தவன்
|
திராவிடன்
!
|
முதல்
சூரியன்
|
பிறை
நிலவில் விழித்த முகம்
|
திராவிடன்
!
|
அனாவில்
அளந்து
|
தினாவில்
உயர்ந்து
|
வரலாற்றுகு வழி காட்டுபவன் திராவிடன் ..! |
அனைத்திந்திய
நாட்டில்
|
ஆதி
இன்றி ஓர் அணுவும்
|
அசையாது
என்று வாழ்பவனே
திராவின் ....!
எங்கும் திராவிடன் எதிலும் திராவிடன் சங்கம் முழங்கும் சாகித்ய தமிழனே நீ முன்னூறு கண்ட மும்பையில் முழுமதியாய் சிறக்க வாழ்த்துகிறோம் !
(குறிப்பு இது போட்டிக்காக எழுதியது தவறாக எண்ணவேண்டாம் குறையிருந்தால் மன்னிக்கவும் )
|
நூறு கண்ட மும்பை திராவிடன் !
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeletethanks anna
ReplyDelete