அன்று |
நீயும் நானும் |
ஆபாசமில்லா |
அழகிய தமிழில் |
அலைபேசியில் உரையாடிய நாள் |
ஆஸ்கார் விருதைவிட |
ஆனந்தமானது ...! |
ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அழகிய தமிழில் அழகான வரிகள். பாராட்டுக்கள். இதற்கே ஓர் ஆஸ்கர் விருது அளிக்கலாம் தான். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteகலக்கல்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete