சாதியால் |
சலனங்கள் முத்தெடுக்கிறது
|
சடலங்கள்
|
தத்தெடுத்தக் காதலுக்கு
|
மரணப் பித்தாக
|
வேட்டையாடிக்
கொண்டிருக்கிறது
|
விஞ்ஞான
உலகத்தில் ...!
|
விஞ்ஞான உலகம் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
சாதி என்று ஒழியுமோ...
ReplyDeleteசாதி ஒழிய
Deleteசந்திரன்
உதிக்காமல் இருக்க
வேண்டும்
முடியுமா ? முடியாது
அப்படிஎன்றால் நாம் தான் மாற வேண்டும்
விஞ்ஞான உலகம் என்று சொல்வதே வெட்கமாக இருக்கிறது...
ReplyDeleteஆம் அண்ணா என்ன செய்வது எத்தனை மாற்றங்கள் வந்தாலும்
Deleteஉண்பது உடுப்பது மாறாதது போல் தான் சாதியும் மாறவே மாறது என்று தான் நினைக்கின்றேன் மாறினால் சந்தோசம் .
தீயாய் எரிகிறது சாதி! என்று மறையுமோ இந்த கொடுமைகள்?
ReplyDeleteமறையும் போது மானிடப் பிறப்பேது உலகில் அண்ணா ....
Deleteஉலகம் என்ன முன்னேறினால் என்ன...அடிப்படை மனிதாபிமானம் இல்லையே...
ReplyDeleteஆம் ஆக்கா எல்லாவற்றிலும் முன்னேற்றத்தைக் கண்டு கொண்டோம் ஆனால் இந்த சாதி வெறியில் மட்டும் பின்னுட்டமாய் செல்கிறோம் உதரணமாக "முயல் ஆமை கதை தான் "
Deleteமனித நேயம் வளரட்டும், சாதி அழியட்டும்...
ReplyDeleteஇப்படி சொள்ளிக் கொண்டே இருப்போம் இன்னும் பல நூறு வருடங்கள் வரை ...
Delete