அருமை ஹிஷாலீ!மிஞ்சுவது போனாவை மட்டுமல்ல பிள்ளைகளின் மூளைகளையும்தான்... தட்டிவிட்டால் கிடைக்கிற வசதியால் மூளைகள் துருப்பிடிக்கும் அபாயமும் உண்டு...
ஆம் நீங்கள் கூறுவதும் சரிதான் இன்றைய சூழலில் எழுதுவது குறைவதால் தான் பிழைகள் அதிகம் வருகிறது என்று நான் நினைக்கிறேன் அடுத்த தலைமுறைகள் தமிழை கணினியில் தான் தேடவேண்டோமோ என்று நினைக்கிறன் வருகைக்கும் கருத்திக்கும் நன்றிகள் அக்கா .
எதுவும் கடந்து போகும்...!
ஆம் அண்ணா நீங்கள் கூறுவது போல் எல்லாம் கடந்து போகட்டும் நன்றிகள் அண்ணா ...
பேனாவை மிஞ்சியது கணினி ...!இன்றைய சரித்திரமே அது தானே ! ;)
இன்றைய சரித்திரம் நாளைய சாகசமாய் மாறும் என்று நினைக்கிறன் ஐயா பதிவு குறித்த தகவலுக்கு நன்றிகள் ஐயா !
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே! தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள் தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...
அருமை ஹிஷாலீ!
ReplyDeleteமிஞ்சுவது போனாவை மட்டுமல்ல பிள்ளைகளின் மூளைகளையும்தான்... தட்டிவிட்டால் கிடைக்கிற வசதியால் மூளைகள் துருப்பிடிக்கும் அபாயமும் உண்டு...
ஆம் நீங்கள் கூறுவதும் சரிதான் இன்றைய சூழலில் எழுதுவது குறைவதால் தான் பிழைகள் அதிகம் வருகிறது என்று நான் நினைக்கிறேன் அடுத்த தலைமுறைகள் தமிழை கணினியில் தான் தேடவேண்டோமோ என்று நினைக்கிறன் வருகைக்கும் கருத்திக்கும் நன்றிகள் அக்கா .
Deleteஎதுவும் கடந்து போகும்...!
ReplyDeleteஆம் அண்ணா நீங்கள் கூறுவது போல் எல்லாம் கடந்து போகட்டும்
Deleteநன்றிகள் அண்ணா ...
பேனாவை மிஞ்சியது கணினி ...!
ReplyDeleteஇன்றைய சரித்திரமே அது தானே ! ;)
இன்றைய சரித்திரம் நாளைய சாகசமாய் மாறும் என்று நினைக்கிறன் ஐயா
Deleteபதிவு குறித்த தகவலுக்கு நன்றிகள் ஐயா !