நினைத்தக் காலங்களை விட
மறந்த நேரத்தை
அதிகம் நேசிக்கிறேன்
அப்போது
நீயும் நானும்
உரையாடிக் கொண்டிருப்போம்
நட்புடன் ...!
|
அதிகம் நேசிக்கிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
இனிய நினைவுகள்...
ReplyDeleteவருகை நினைவுகளுக்கு நன்றிகள் அண்ணா !
Deleteமறந்தது நினைப்பை அல்ல
ReplyDeleteமறக்க நினைத்ததை....
பொருள் பொதிந்த கவி! அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
ரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஅருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமிக அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா ...
Delete