புன்னகைக்கு
அரசியாய் மட்டுமல்லா
இதயத்தை
புண்ணாக்கும் ராட்சசியும் நீ
கண்ணைக் குருடாக்கும்
கைகாரியும் நீ
காதை செவிடாக்கும்
ஊமை உளவாளியும் நீ
இருந்தும் ...
உள்ளத்தை மட்டும்
உலவ விட்டு
உயிரே எடுத்துக் கொண்டு
எங்கே செல்கிறாய் என்
இரட்டைச் ஜடைப் பெண்ணே ...! |
இரட்டைச் ஜடைப் பெண்ணே ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
உள்ளத்தை மட்டும்
ReplyDeleteஉலவ விட்டு
உயிரே எடுத்துக் கொண்டு
எங்கே செல்கிறாய்
அருமை
அருமை
மிக்க நன்றிகள் அண்ணா !
Deleteராட்சஷி, கைகாரி, ஊமைஉளவாளி இதுவெல்லாம்தான் நல்ல காதலி என்பதற்குச் சான்றுகள் சகோ... :)
ReplyDeleteவாழ்த்துக்கள்! நன்றாகவே அசத்துகிறீர்கள்!
தங்கள் முதல் வருகைக்கு என் அன்பு வணக்கங்கள் தங்கள் வருகை போல் பதிவு குறித்த கருத்தும் மிகவும் அருமை தொடர்ந்து வாருங்கள் குறையோ நிறையோ தெளிவு படுத்துங்கள்
Deleteநன்றிகள் அக்கா
உள்ளத்தை மட்டும்
ReplyDeleteஉலவ விட்டு
உயிரே எடுத்துக் கொண்டு
எங்கே செல்ல முடியும்?
உன் நினைவுகளுடன் தான்
அவள் இருக்க முடியுமே!
ஆம் அண்ணா மிகவும் சரிதான் உண்மை காதிலில் இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறன் நன்றிகள் அண்ணா
Deleteஅழகான வர்ணனை! பாராட்டுக்கள்!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteஅழகான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா !
Deleteரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்கள் ரசிப்புக்கு என் மானமார்ந்த நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteமிகவும் பிடித்த வரிகள்
அருமை வாழ்த்துக்கள்