காதலித்தால்
கண்கள் இனிக்கும்
என்றாள் ...
சுவைத்துப் பார்த்து
ஆம் என்றேன் ...
அப்போது புரியவில்லை
காதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...! |
கண்கள் இனிக்கும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
அருமை... உண்மை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றிகள் அண்ணா !
Delete//அப்போது புரியவில்லை
ReplyDeleteகாதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...!//
சூப்பர் ! பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா
Delete