முள்ளில் ரோஜா - # 13


மணம் காணாவிடில்

மகரந்த தாலாட்டில் 

மாலையாகிறேன் !

மனம் வருட வரும் 

வண்டுகளுக்கு 

தாய்ப்பால் தந்த தாயாகிறேன் !

ஆம்! என்னைப் போல் 

இந்த மண்ணில் எத்தனையோ 

வெள்ளை ரோஜாக்கள் 

அன்பு பாலூட்டுகிறார்கள் ...! 

இதற்கு முன்னாள் 

நான் வெறும் சருகுகள் தான்...!


4 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145