முள்ளில் ரோஜா - # 10



ஊழல் ...

பூவிலிருந்து

பூஜ்யம் வரை என்று

புரிந்ததால் தானோ

என்னவோ

மறு பொழுதுகள்

விடியும் முன்

பூமிக்கு இரையாகிறேன்

புண்ணியத்தைச்  சேர்க்க ...!

2 comments:

  1. அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145