காதல் ஒரு சவக்குழி...!

சோகத்தைக் 
கற்றுக் கொண்டேன் 
உன் 
மௌனம் என்னை
சலனப்படுத்தியதால் அல்ல !
சவக்குழியை சற்று 
உணரவைத்ததால் ..!

3 comments:

  1. காதல் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் அண்ணா காதல் இல்லை என்றால் பூமி இல்லை என்று கூறுவார்கள்.

      நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145