உறவுகள் பிரிக்கப் படவில்லை...!


உறவுகள் பிரிக்கப் படவில்லை
நினைவுகளால் கனவுகள்
படைக்கிறது

ஆம் உணர்வுகளே நினைவுகளாய்
உதிரும் போது அசைவுகள்
அமைதியாய் மாறி ஆனந்தம்
கொள்கிறது

இன்னொரு உயிராய் வாழும்
எண்ணில் அடங்க உறவுகளை
என்னி மண்ணில் வழ்கிறது
என்றோ ஓர் நாள் உறவுகள்
கூடும் என்ற கனவில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145