நினைவுகள் இருப்பின் என்
நிழல் படம் எதுக்கு சொல்
உறவுகள் இருப்பின் நம்
உள்ளம் நாடும் அன்பில்
நிறைவுகள் கண்டு வாழலாம்
நிஜமான மொழியில் ....
கனவுகள் இல்லா காகிதமாய்
காற்றாலை கருவியில்
ஊற்றலையாய் பெருக் கட்டும்
நம் உயிர் கொண்ட மணியில்
நடைகொண்ட பயணங்கள் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...