பரஞ்சோதி கிளியாக ...!


அவனை கண்டதும் எட்டுக்கு பத்து
என்று அடியெடுத்து
வைத்தேன் ஆசையில்

எட்டாத
மாடியைப் பார்த்து
கொட்டா விட்டான்

போடா பட்டாவி
என்று பாதையை
மாற்றி விட்டேன்
பரஞ்சோதி கிளியாக ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145