என் பெயரில் நீ ...!


உள்ளமாய் உணர்வாய்
உயிராய் உடலில் வந்து

மெல்லமாய் செல்லமாய்
கொள்ளும் அழகிய தீயே

உன்னை கல்லமாய் கிள்ளி
பாக்கிறேன்

கதவுகள் இல்லா
காதல் கோட்டையில்
உயிரை ஆளும் ராச்சசியாய்

என் பெயரின் பின்னாள்
உலகையே ஆளுகிறாய்
என் உயிர் ஆனவளே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145