ஏற்றுக் கொள்வாயா என்னை...!


என்றோ ஓர் மூலையில் இருந்து
என்னை உட்கொள்ளும் உன் நினைவுகள்
காதலா இல்லை தேடலா என்று
புரியாமல் புலம்புகிறேன்....
என் புனர் ஜென்ம புண்ணியமாய்
விரும்பாமல் விரும்புகிறேன் அன்பே
ஏற்றுக்கொள்வாயா என்னை !!!!!!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145