காகிதத்திற்கு
அழிப்பான் மீது காதல்
தவறை அழித்து
தலைவிதியை மாற்றுவதால்
பேனாவிற்கு
மை மீது காதல்
பொய் மெய் கலந்த
கற்பனையை ரசிக்க வைப்பதால்
கவிதைக்கு
சொல்லின் மீது காதல்
குருடனும் செவிடனும்
கிட்டாத அனுபவத்தை உணர்வதால்
தமிழே எனக்கு உன் மீது காதல்
என்னை வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்தியதால்...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...