நானும் இந்தியன் என்பேன் ...!


கவியிடை ஏறிய கற்பனையும் - முற்றல்
கவிஞ்ரிடை ஏறிய காவியமும்

பனித்துளியில் ஏறிய இனிமையும் - காயிச்சுப்
பாலிடை ஏறிய சுவையும்

தமிழரிடை பொழியும் மொழியும் - திங்கள்
தாயவள் சுரக்கும் பாலும்

இனியன என்பேன் எல்லாம் - நானும்
இந்தியன் என்பேன் கண்டீர் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145