துடிக்கும் இதயம்
படிக்க மறந்தால்
கடிக்கும் கண்ணில்
வடிக்கும் கவிதையாய்
எடுத்துக் கட்டுகிறேன்...!
அடிமைப் பட்ட இதயங்களே
கொடுமையைக் கண்டு தாளாமல்
மடமையை மாற்றி
பொறுமை கொண்டு
பெருமையாய் வாழ
உரிமையுடன் போராடுங்கள்
அப்போது
திறமையுடன் கிடைக்கும் வெற்றி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...